புத்தர்கற்பித்த முறைகள் மூன்று

 புத்தரின் பண்புகளில் ஒன்று: Anuttaro purisa-damma-sārathi (கற்பிக்கக்கூடியவருக்கான  தன்னிகரற்ற பயிற்சியாளர்)

அவர் மூன்று வியக்கவைக்கும் வழிகளில் மக்களைச்சாந்தப்படுத்தினார்:

1. Iddhipāṭihāriyaṁ   Iddhi - superhuman power, Pāṭihāriya - marvel, wonder
இத்தி சக்திகளைக்கொண்டு. 
உ-ம்: அங்குலிமாலனை சாந்தப்படுத்தியது

2. ādesanāpāṭihāriyaṁ   ādesanā - mind reading
மற்றவரின் மனத்தை அறிந்தவராய்
உ-ம்: மகனை இழந்த கிசாகோதமியை சாந்தப்படுத்தியது

3. anusāsanīpāṭihāriyaṁ    anusāsanī - giving instruction
தம்மத்தை போதித்து - நான்கு உண்மைகள் போன்ற போதனைகள்
பெரும்பாலும் இந்தவழியையே பயன்படுத்தினார்.

ஆதாரம்:  அங்குத்தர  நிகாயம் AN3.60

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்